தூத்துக்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே ஒசனாத்தூர் சிவன் கோயில் உண்டியலை உடைத்து ரூ.2 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு்ள்ளது. 5000 ஆண்டுகள் பழமையான கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மூலக்கதை