மதுரை மாவட்டத்தில் 40 சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
மதுரை: மதுரை உசிலம்பட்டியில் வீரக்குமார் என்பவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 40 சவரன் நகை, 1.40 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த போலிசார் வழப்பு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.