கட்டாய ஹெல்மெட் அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கட்டாய ஹெல்மெட் அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கட்டாய ஹெல்மெட் அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டவிதிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளது. அரசாணையை அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23-க்குள் அறிக்கை தர அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை