இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு இறக்குமதி செய்யப்பட்ட மணல் வழக்கில், மணலுக்கான தொகையை ரூ.11.27 கோடியை ஒரு வாரத்தில் நீதிமன்றதில் கட்ட வேண்டும் என்று 8 வாரம் அவகாசம் கேட்ட தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் துறைமுக வாடகை, மணலுக்கான ஜி.எஸ்.டி வரியையும் தமிழக அரசு தான் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை