நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜா வழக்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜா வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது தொடங்கப்பட்ட வழக்கில் 5 பேர் முன்ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 5 பேரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை