அங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மத்திய அமைச்சகம் அனுமதி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மத்திய அமைச்சகம் அனுமதி!

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சக கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊதியத்தினை உயர்த்த அனுமதி அளித்துள்ளனர். இந்த ஊதிய உயர்வினால் மத்திய அரசுக்கு 2018 அக்டோபர் முதல் மார்ச் 2020 வரையிலான காலகட்டத்திற்கு 10,649.41 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை