பொன்னேரி அடுத்த கோளூரில் கூட்டுறவு அங்காடி திறப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொன்னேரி அடுத்த கோளூரில் கூட்டுறவு அங்காடி திறப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கோளூரில் சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா நடந்தது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், சிறுனியம் பலராமன் எம்எல்ஏ, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சக்கரபாணி, பொன்னேரி எல். டி வங்கி தலைவர் பரிமேலழகன், கிருஷ்ணாபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் பானு பிரசாத், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க மேலாளர் பொன்னேரி சீனிவாசன், பொன்னேரி ரூரல் வங்கி கூட்டுறவு தலைவர் செல்வகுமார், பனப்பாக்கம் கோளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கோளூர் கோதண்டன், இயக்குநர் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


.

மூலக்கதை