‘அமைச்சர் நிர்மலாவை சுடப்போகிறேன்’: வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிய 2 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘அமைச்சர் நிர்மலாவை சுடப்போகிறேன்’: வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிய 2 பேர் கைது

பிதோராகார்: உத்தரகாண்ட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிர்மலா சீதாராமன் வருவதை அறிந்த ஒருவர், தனது வாட்ஸ்அப் குரூப்பில் ‘நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப்போகிறேன். நாளையே அவரது கடைசி நாள்’ என்று கூறியிருந்தார்.

அதற்கு, எதிர்முனையில் இருந்த மற்றொருவரும் பதில் அளித்து, 2 பேரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

இதையறிந்த உளவுத்துறை போலீசார், மேற்கண்ட இருவரையும் கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர்.

.

மூலக்கதை