பள்ளிகளிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பள்ளிகளிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது!

தமிழ்நாட்டில் வரும் புத்தாண்டு முதல், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இன்று (சனிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலும்  பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.


தமிழ்நாட்டில் வரும் புத்தாண்டு முதல், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.


இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இன்று (சனிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை