வெளிநாடு வாழ் இந்தியரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி : 3 பேர் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
வெளிநாடு வாழ் இந்தியரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி : 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை : வெளிநாடு வாழ் இந்தியரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் நல்லபெருமாள் உட்பட 3 பேர் மீது மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை