நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ஐ.நாவில் யோசனைகளை முன்வைக்க உள்ள ஜனாதிபதி

TAMIL CNN  TAMIL CNN
நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ஐ.நாவில் யோசனைகளை முன்வைக்க உள்ள ஜனாதிபதி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான பல்வேறு யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை எதிர்வரும் 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகளின்... The post நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ஐ.நாவில் யோசனைகளை முன்வைக்க உள்ள ஜனாதிபதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை