மாணவியிடம் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய, தபால் ஊழியருக்கு விளக்கமறியல்

TAMIL CNN  TAMIL CNN
மாணவியிடம் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய, தபால் ஊழியருக்கு விளக்கமறியல்

நுவரெலியா – வலப்பனை மகாஊவ கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவியிடம் உரிய நேரத்தில் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய தபால் ஊழியர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வலப்பனை – மகாஊவ எனும் கிராமத்தில் தோட்டத்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த மைக்கல் நிலுக்ஷியா மேரி, கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் தோற்றி, 2A, 1B பெறுபேற்றைப் பெற்று, மாவட்டத்தில் 34 ஆவது இடத்தைப்பிடித்து பல்கலைக்கழகத்திற்குத்... The post மாணவியிடம் கடிதத்தைக் கையளிக்கத் தவறிய, தபால் ஊழியருக்கு விளக்கமறியல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை