அமெரிக்காவில் 17 லட்சம் பேரை வெளியேறுமாறு உத்தரவு.
அமெரிக்காவை புளோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் 48 மணி நேரத்தில் அதிசக்தி வாய்ந்த புயல் தாக்கும் எனவும் இதன் தாக்குதல் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் வானிலை மையம் கணிப்பு வெளியிட்டுள்ள நிலையில் 17 லட்சம் பேரை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்த புயல் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா வேர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 193 கி.மீ. வேகத்தில் வீசும் இந்தப்புயலின் பாதிப்பு கடுமையாக... The post அமெரிக்காவில் 17 லட்சம் பேரை வெளியேறுமாறு உத்தரவு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.