மல்லையாவை இந்தியாவிக்கு அனுப்புவது பற்றிய வழக்கில் டிச.10-ல் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
மல்லையாவை இந்தியாவிக்கு அனுப்புவது பற்றிய வழக்கில் டிச.10ல் தீர்ப்பு

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது பற்றி தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் டிசம்பர் 10-ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் மல்லையா தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை