தனியார் நிதி நிறுவனம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
சென்னை : பரிவார் டெரர்ஸ் என்ற நிதி நிறுவனம் பண மோசடி செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதி நிறுவனம் தமிழகத்தில் மதுரை, விருதுநகரில் கிளைகள் அமைத்து ரூ.1,000 கோடி மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.