நடுவீதியில் மோசமாக அசிங்கப்பட்ட மஹிந்த!

TAMIL CNN  TAMIL CNN
நடுவீதியில் மோசமாக அசிங்கப்பட்ட மஹிந்த!

கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் நபர் ஒருவர் உயிரிழந்த விடயம் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விஷம் கலந்த பால் வழங்கியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுபானம் அருந்தியமையினாலேயே சுகயீனமடைந்ததாக அரசாங்க தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது... The post நடுவீதியில் மோசமாக அசிங்கப்பட்ட மஹிந்த! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை