றிசானாவை சவுதிக்கு அனுப்பிய பேருவளை நபர் மற்றுமொரு மோசடியால் கைது!

TAMIL CNN  TAMIL CNN
றிசானாவை சவுதிக்கு அனுப்பிய பேருவளை நபர் மற்றுமொரு மோசடியால் கைது!

சவுதி அரே­பி­யாவில் மரண தண்­ட­னைக்­குள்­ளான சிறுமி ரிசானா நபீக்கை போலி ஆவ­ணங்கள் ஊடாக  வெளி­நாட்­டுக்கு அனுப்­பிய அதே நபர், கிண்­ணியா பகு­தியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு­வரை 21 வயது யுவதி என போலி கட­வுச்­சீட்டில் சவுதி அரே­பி­யா­வுக்கு அனுப்­பிய குற்­றச்­சாட்டில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். போலி ஆவ­ணங்­களை செய்து அதன் ஊடாக செல்­லு­ப­டி­யற்ற கட­வுச்­சீட்டை தயா­ரித்து சிறுமி ஒரு­வரை வெளி­நாட்­டுக்கு அனுப்­பி­யமை தொடர்பில் தண்­டனை சட்டக்... The post றிசானாவை சவுதிக்கு அனுப்பிய பேருவளை நபர் மற்றுமொரு மோசடியால் கைது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை