றிசானாவை சவுதிக்கு அனுப்பிய பேருவளை நபர் மற்றுமொரு மோசடியால் கைது!
சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான சிறுமி ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பிய அதே நபர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் சவுதி அரேபியாவுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை செய்து அதன் ஊடாக செல்லுபடியற்ற கடவுச்சீட்டை தயாரித்து சிறுமி ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பியமை தொடர்பில் தண்டனை சட்டக்... The post றிசானாவை சவுதிக்கு அனுப்பிய பேருவளை நபர் மற்றுமொரு மோசடியால் கைது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.