வங்கி மோசடி குறித்து தாமதமாக புகார்.. 3 வங்கிகள் மீது 1 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வங்கி மோசடி குறித்து தாமதமாக புகார்.. 3 வங்கிகள் மீது 1 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ!

இந்திய பொதுத் துறை வங்கிகள் கடனை அளித்து விட்டு ஏமார்ந்து நிற்பது தொடர் கதையாகி உள்ள நிலையில் வங்கி மோசடி குறித்துத் தாமதமாகப் புகார் அளித்ததாக மூன்று பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் மீது தலா 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் யூனியன் பாங்க் ஆப்

மூலக்கதை