தருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
தருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

தருமபுரி: தருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பிலான 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மூலக்கதை