கேரளத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
கேரளத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம் : கேரளத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 87-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவிலும் 20 பேர் பலியாகியுள்ளனர். பாலக்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மூலக்கதை