பல்கலை.யில் தாக்குதல்: 48 மாணவர்கள் பலி

தினமலர்  தினமலர்
பல்கலை.யில் தாக்குதல்: 48 மாணவர்கள் பலி

காபூல்:ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று கல்வி நிறுவனத்திற்குள் புகுந்த பயங்கரவாதி வெடிகுண்டு வீசினான். இந்த தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகினர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான மாணவர்கள், பல்கலை. நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

மூலக்கதை