டெல்லியில் 4 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
டெல்லியில் 4 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் வழியாக டெல்லியில் 4 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளதாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், உளவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

மூலக்கதை