பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை

தினகரன்  தினகரன்
பெரம்பலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே தொண்டபாடி அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிரியை கமர்நிஷாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை