பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

TAMIL CNN  TAMIL CNN
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய அரசாங்கத்திற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக மாநில அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக இந்திய அரசாங்கம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று... The post பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை