அண்ணா அறிவாலயத்தில் வரும் 14ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அண்ணா அறிவாலயத்தில் வரும் 14ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் வரும் 14ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடைபெறவுள்ள முதல் செயற்குழு கூட்டத்தில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது முக்கிய அம்சம் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை