இருபதுக்கு 20 போட்டி தொடரின் வாய்ப்பை இழந்த மலிங்க
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க விளையாட வாய்ப்புள்ளதாக துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்திருந்தார். எனினும் நேற்றுமுன்தினம் தென்னாபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அதன்படி இக் குழாமில் லசித் மலிங்கவின் பெயர் இடம்பெறமை ரசிகர்களுக்கும்... The post இருபதுக்கு 20 போட்டி தொடரின் வாய்ப்பை இழந்த மலிங்க appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.