மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை : கோவை நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை : கோவை நீதிமன்றம் உத்தரவு

கோவை : கோவை ஆவாரம்பாளையத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மணிவேல் என்ற அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலுல் மணிவேலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை