வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தை காங்,புறக்கணிக்கும்

தினமலர்  தினமலர்
வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தை காங்,புறக்கணிக்கும்

புதுடில்லி: துணை ஜனாதிபதி வெங்கையா அளிக்க உள்ள விருந்தை புறக்கணிக்க காங். முடிவு செய்துள்ளது.
ராஜ்ய சபா, லோக்சபாவிற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், ராஜ்ய சபாவிற்கு துணை தலைவராக தேர்வான ஹரிவன்ஷ் ஆகியோருக்கு ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நாளை காலை விருந்து அளிக்கவுள்ளார். இதில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூலக்கதை