கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் – ரணில்

TAMIL CNN  TAMIL CNN
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் – ரணில்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தனுக்கு வாக்குறுதி அணித்தார் என அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார். இன்று மாலை நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இன்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சம்பந்தன் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் The post கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் – ரணில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை