பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக சென்னையில் ரூ.15.42 லட்சம் அபராதம் வசூல்

தினகரன்  தினகரன்
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக சென்னையில் ரூ.15.42 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக சென்னையில் ரூ.15.42 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 17ம் தேதி முதல் நேற்று மாலை வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை