வருமானவரி ரிட்டன் படிவங்கள் எளிமை... ஒரே நாளில் ரீபண்ட் - நிர்மலா சீதாராமன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வருமானவரி ரிட்டன் படிவங்கள் எளிமை... ஒரே நாளில் ரீபண்ட்  நிர்மலா சீதாராமன்

டெல்லி: மத்திய அரசு வருமான வரி ரீஃபண்ட் பெறுவதற்கான நடைமுறையை மேம்படுத்தியதை அடுத்து, நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் கடந்த 18ஆம் தேதி வரை சுமார் 64 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரையிலும் வருமான வரி ரீஃபண்ட் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வருமான வரி வசூலை நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் மேலும்

மூலக்கதை