என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்?

டெல்லி : ஒரு புறம் தண்ணீர் பிரச்சனையால் மக்கள் அவதிப்படுவதும் மறுபுறம் நிறுவனங்கள் தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படுவதும் தொடரும் ஒரு விஷயமாக இருந்தாலும், இது இன்று மட்டுமல்ல. இனி வரப்போகும் அடுத்தடுத்த மாதங்களிலும் இதன் பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஒரு புறம் தண்ணீர் இல்லாததால் காய்ந்து கருவாடாய் போகும் பயிர்கள், மறுபுறம் பயிர் அறுவடை குறையும்

மூலக்கதை