புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம் – இராணுவத்தளபதி!

TAMIL CNN  TAMIL CNN
புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம் – இராணுவத்தளபதி!

புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மாதுருஓயா இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும், இந்தியப் புலனாய்வு பிரிவுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றோம். நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு... The post புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம் – இராணுவத்தளபதி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை