கல்முனை பிரதேச செயலகம் தரமுயராவிடின் பௌத்தம்’ அரசிடம் தோற்றதாகவே கருதப்படும்!

TAMIL CNN  TAMIL CNN
கல்முனை பிரதேச செயலகம் தரமுயராவிடின் பௌத்தம்’ அரசிடம் தோற்றதாகவே கருதப்படும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்திக்கொடுக்கப்படவில்லை எனில் பௌத்த சித்தாந்தமும், காவி உடைதரித்த தேரர்களும் அரசிடம் தோற்றதாகவே ஒட்டுமொத்த உலகமும் பார்ப்பார்கள் என  கவீந்திரன் கோடீஸ்வரன்    தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தப்படாமல் இருப்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  அவர்கள் இன்று  அக்கரைப்பற்றிலுள்ள தனது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு இடம்பெற்றது. கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரதமிருந்த மதிப்பிக்குரிய மதகுருமார் உண்ணாவிரதமிருந்தார்கள் உண்மையில் கல்முனை... The post கல்முனை பிரதேச செயலகம் தரமுயராவிடின் பௌத்தம்’ அரசிடம் தோற்றதாகவே கருதப்படும்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை