பொலிஸ் மா அதிபரின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

TAMIL CNN  TAMIL CNN
பொலிஸ் மா அதிபரின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த மனு எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. The post பொலிஸ் மா அதிபரின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை