ஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி!

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி!

19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இரத்துச் செய்வது நாட்டிற்கு நல்லதல்ல என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நல்லாட்சியை நாட்டினுள் ஸ்தாபிப்பதற்கும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார். கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஜனாதிபதியின் குறித்த கூற்று தொடர்பாக கருத்து வெளியிடும் போதே பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்... The post ஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை