பழனி அருகே பள்ளி வாகனம் மோதியதில் 2 வயது குழந்தை உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
பழனி அருகே பள்ளி வாகனம் மோதியதில் 2 வயது குழந்தை உயிரிழப்பு

திண்டுக்கல்: பழனி அருகே சரவணம்பட்டியில் பள்ளி வாகனம் மோதியதில் ஆதிஸ் என்ற 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தலைமறைவான பள்ளி வாகன ஓட்டுனர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

மூலக்கதை