மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும்: தமிழக அரசு

தினகரன்  தினகரன்
மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும்: தமிழக அரசு

சென்னை: மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. கடந்த காலத்தை போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும். நிவாரணத்தொகையாக ரூ. 83.50 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மூலக்கதை