சீர்காழி அருகே தனியார் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சீர்காழி அருகே தனியார் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழப்பு

சீர்காழி: சீர்காழி அருகே தனியார் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். மது போதையில் தனியார் பேருந்து மீது மோதியதில் மாரிமுத்து, ஆதித், ஆதித்யன் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை