உளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருட்டு

தினகரன்  தினகரன்
உளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருட்டு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை துர்கா நகரில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருட்டு நடந்துள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பிலான 20 சவரன் நகை, ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

மூலக்கதை