நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை  நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை

டெல்லி: அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துணிந்து எடுக்கவேண்டியது அவசியம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக, இக்கூட்டத்தில் நலிந்து வரும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது, தொடர்ந்து சரிவை நோக்கிச் செல்லும் வேலைவாய்ப்பின்மை, பொதுத்துறை நிறுவனங்களில் அதிகரித்து வரும் கடன் சுமையை

மூலக்கதை