சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவன் எம்.பி. மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவன் எம்.பி. மீது வழக்குப்பதிவு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. மீது சென்னை அசோக்நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 18-ம் தேதி அசோக்நகரில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் திருமா பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காந்தியை தீவிரவாதி என்றும், கோட்சேவை பயங்கரவாதி என்றும் திருமாவளவன் பேசினார் என்று வழக்குப்பதிவு செய்தனர்.

மூலக்கதை