ரோஜா முருகனுக்கு விரதம் இருந்து... காவடி தூக்கி....அரோகரா...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரோஜா முருகனுக்கு விரதம் இருந்து... காவடி தூக்கி....அரோகரா...!

சென்னை: சன் டிவியில் ரோஜா சீரியலில் கணவனின் உயிரை காப்பாத்தி குடுத்த முருகனுக்கு விரதம் இருந்து காவடி தூக்கிகிட்டு கால் நடையா கோயிலுக்கு வர்றதா வேண்டிக்கறா. வீட்டில் மயில் தோகை வச்சு அலங்கரிச்ச காவடியை பூஜையறையில் வச்சு அத்தை கல்பனா பூஜை செய்து ரோஜாவின் தோளில் வைக்கறாங்க. கோயிலுக்கு போகும் வழியில் ரோஜாவை ஆள் வச்சு கொலை

மூலக்கதை