நடக்கப் போறது தெய்வத்துக்கும் தீய சக்திக்குமான கல்யாணம்னு சொல்றானே...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடக்கப் போறது தெய்வத்துக்கும் தீய சக்திக்குமான கல்யாணம்னு சொல்றானே...!

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் ஜமீன் குடும்பத்து ஈஸ்வரி அம்மா பையன் சண்முகத்துக்கும், முருக பக்தை தெய்வானைக்கும் கல்யாணம் நடக்க இருக்கு. சண்முகத்தின் உள்ளே அருந்ததியின் தீய சக்தி புகுந்துருது. எப்படியும் வெளியில் வந்துட கூடாது... இந்த குடும்பத்தில் இருந்து... இந்த வீட்டு ஆண்களை பழி வாங்கணும்னு துடிக்குது. நம்பூதிரி ரஞ்சனி அம்மாவையும், தன் சக்தியை பயன்படுத்தி, தனக்கு சாதகமா அவங்க செயல்படற மாதிரி செய்துக்கறான்.

மூலக்கதை