தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சினை.. எல்லாத் தொழில்களும் அடி வாங்குது.. என்னாகப் போகுதோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சினை.. எல்லாத் தொழில்களும் அடி வாங்குது.. என்னாகப் போகுதோ!

சென்னை : வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையால் இருப்போரேயே வாழ வைக்க முடியுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது சென்னை. அந்த அளவிற்கு தண்ணீர் படுத்தும் பாடு பெரும்பாடாகி வருகிறது. தினசரி அன்றாட தேவைக்கே கூட தண்ணீர் இல்லாமல் குடத்தை தூக்கிக் கொண்டு மக்கள் இங்கும் அங்கும் அலையும் காட்சி

மூலக்கதை