மாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்.. என்னய்யா நடக்குது இங்க..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்.. என்னய்யா நடக்குது இங்க..?

கொல்லம்: கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த தம்பதிகள் (Ilyas) 5 பவுன் மதிப்புள்ள (கிட்டதட்ட 40 கிராம் ) தங்க செயினை தொலைத்து விட்டனராம்.. அப்போது அந்த செயின் எங்கு தேடியும் கிடைக்காத பட்சத்தில் நொந்து போய் வீடு திரும்பியிருக்கிறார்கள் அந்த தம்பதிகள். அதோடு அதை மறந்தும் விட்டார்களாம்.

மூலக்கதை