ஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க!
டெல்லி: நாட்டின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் ரூ.25,090.3 கோடி என அந்த வங்கி ஒப்புக் கொண்டுள்ளதாம். இது வரை அந்த வங்கியில் கடன் வாங்கிய 1142 பேர் வாங்கிய கடனை கட்டவில்லையாம். அதோடு இதன் மூலம் கிட்டதட்ட 25,000 கோடி ரூபாய்க்கும் மேல் வாராக்கடன் உள்ளதாம். இந்த நிலையில் சுமார் 1,108 பேர்