உ.பி. மாநிலத்தில் பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
உ.பி. மாநிலத்தில் பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நீதிமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பார் கவுன்சில் தலைவர் தர்வேஸ் யாதவ், ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை