ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக மொரட்டுவையில் உண்ணாவிரதப் போராட்டம்
ர ஆலைகளைத் தடை செய்வதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக மொரட்டுவையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ மர ஆலை உரிமையாளர்கள், மொரட்டுவ நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் நேற்று ஆரம்பித்த இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. தொடர்ந்து சில நாட்களாக நடத்திவந்த சத்தியாக்கிரக போராட்டத்தின் பின்னரே சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை... The post ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக மொரட்டுவையில் உண்ணாவிரதப் போராட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.